ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் கார் இலவசமா..? சீமான் விளக்கம்

தேர்தலில் வெற்றி பெற்றாரால் வீட்டிற்கு ஒரு கார் இலவசம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மதுரையில் உள்ள ஒத்தக்கடையில் மாவீரர் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.அவர் பேசுகையில், தேர்தலில் வெற்றிப் பெற்றால் வீட்டிற்கு  கார் இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பேன் என்று கூறினார். பின்னர் ஆட்சிக்கு வந்த பிறகு வீடு வீடாக சென்று புகைப்படத்தை காண்பித்து இவர் தான் அம்பேத்கர் என்று தெரிவிப்பேன் என்று கூறினார்.
இந்த திட்டம் இல்லை என்றால் வேறு ஒரு திட்டத்தை போடுவேன் என்றும் கூறினார்.
 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்