தோனி, ரோஹித், வரிசையில் இணைந்த கிங் கோலி..!

தோனி, ரோஹித், வரிசையில் இணைந்த கிங் கோலி..!

நேற்று ஐபிஎல் தொடரின் 44 வது போட்டியில் சென்னை – பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இந்த நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி 1 சிக்ஸர் அடித்தார் அதன் மூலம் ஒரு சாதனை படைத்துள்ளார். ஆம் நேற்று அடித்த 1 சிக்ஸர்கள் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 200 ஆகிவிட்டது. இவருக்கு முன்னிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் தோனி, ரோஹித் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube