IPL 2019 FINAL: CSKVMI பதைபதைத்த கடைசி ஓவர்_ பார்த்தவர்கள் இம்புட்ட புருவம் உயர்த்தும் ரிப்போர்ட்

ஐபிஎல் 2019 இந்தாண்டுக்கான சீசன் போட்டியானது நிறைவடைந்துள்ளது.இந்த சீசனில் மும்பை மற்றும்  சென்னை இறுதிப்போட்டியில் மோதியது. இதில் டாஸ் வென்ற பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 149 ரன்களை எடுத்தது.

இதனால் சென்னைக்கு 150 ரன்கள் இலக்காக மும்பை நிர்ணயித்தது.சென்னை தனது ஆட்டத்தை துவங்கியது துவக்கம் சரியாக இருந்தபோதிலும் அந்த அணியின் விக்கெட் சீரான ரன்னுக்கு இடையே நிகழ்ந்தது.இதில் ஆட்டத்தை மாற்றிய தோனி மற்றும் வாட்சன் விக்கெட் முக்கியமானது ஆகும்.

எப்படியோ சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையே பதற்றம் பதைபதைத்தது கடைசி ஓவர் அந்த ஓவரில் இரு அணிகளில் சென்னை  இரண்டு ரன் எடுத்தால் வெற்றி அதை தடுத்தால் மும்பைக்கு  வெற்றி என்று எல்லோருடைய மனதையும் படபடவென அடிக்க செய்த நேரம்தான் அந்த கடைசி ஓவர் இந்த ஓவரை மட்டும்   HOTSTAR முலம் சுமார் 16.9 மில்லியன் ரசிகர்கள் தேடி பார்த்து ரசித்து உள்ளனர்.இந்த ஓவர் தான் யார் பக்கம் வெற்றி என்று தீர்மானித்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha

Leave a Comment