IPL 2018:ராஜஸ்தான் அணிக்கு 177 ரன்கள் இலக்கு ..!ரைனா அரை சதம் ..!

IPL 2018:ராஜஸ்தான் அணிக்கு 177 ரன்கள் இலக்கு ..!ரைனா அரை சதம் ..!

இன்று 48 வது தொடர் ஜெய்ப்பூரில் உள்ள மன்சிங் ஸ்டேடியத்தில் வைத்து நடைப்பெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகின்றன .

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது .

முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது .

 

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக வாட்சன் மற்றும் ராயுடு களமிறங்கினர்.

ரைனா 52 ரன்களிலும், வாட்சன் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் தோணி 33 ரன்களை எடுத்து ஆட்டமிழக்கவில்லை .

 

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *