இந்த பெருமைக்கு உரித்தான நபர் இவர் மட்டும் தான்…!!!

பொதுமக்களுக்கு தேவையான சில நல்ல கருத்துக்களை கொண்டு  படங்கள் தயாரிப்பதான் மூலம், அந்த படங்கள் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறுகிறது. இப்படிப்பட்ட கருத்துக்களை கொண்ட சில சின்ன படங்கள் கூட வெற்றி பெறுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான விஜயின் சர்க்கார் படமானது, நாட்டில் நடக்கும் ஊழல் ஆட்சியால் மக்கள் எவ்வளவு பாடு படுகின்றனர் என்று எடுத்து காட்டிருந்ததால், இந்த படமும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்த படம் வெளியாகி சில நாட்களுக்குள் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.12 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 2 படங்களில் 12 கோடிக்கு மேல் வசூலித்தவர் என்ற பெருமை இவரை மட்டுமே சேரும்.

source : tamil.cinebar.in

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment