முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணி ! பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணி ! பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி மோதி வருகின்றது. இப்போட்டியானது சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.போட்டியில்  டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்து ,பேட்டிங் செய்து வருகிறது.


இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணி போட்டி தொடர்பாக ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.அதில்,உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று  பிரதமர் நரேந்திர  மோடி ட்வீட் செய்துள்ளார்.

Join our channel google news Youtube