டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..!

இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்கா அணி, 3டி-20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. மழை காரணமாக அந்த தொடரின் முதல் டி -20 போட்டி ரத்தானது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாம் போட்டியானது, மொஹாலியில் இன்று நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா அணி: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (c), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (wc), ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

தென் ஆப்பிரிக்கா அணி: குயின்டன் டி கோக் (w / c), ரீசா ஹென்ட்ரிக்ஸ், டெம்பா பவுமா, ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ், ஜார்ன் ஃபோர்டுயின், காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி.

author avatar
murugan