மரண அடி அடித்த தொடக்க வீராங்கனைகள்..! இந்தியாவிற்கு 185 ரன்கள் இலக்கு ..!

மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று  ஆஸ்திரிலியாவில் உள்ள மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் இறங்கிய ஆஸ்திரிலிய அணி  20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் அடித்தனர்.

இதில் தொடக்க வீராங்கனை அலிஸா ஹீலி (75) மற்றும் பெத் மூனி  (78*) ரன்கள் எடுத்தனர்.இந்திய அணியில் தீப்தி சர்மா 2 விக்கெட்டை பறித்தார். இதைத்தொடர்ந்து  களமிறங்கி இந்திய அணி 3 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 18 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

author avatar
murugan