3வது ஒருநாள் போட்டி…!! தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!! யார் உள்ளே? யார் வெளியே?

  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
  • மூன்றாவது போட்டி நாளை தோனியின் சொந்த மாநில மைதானத்தில் நடக்கவுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி.

இந்நிலையில் ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் நாளை களமிறங்க உள்ளது. நாளைய போட்டியில் இந்தியாவில் பல மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

  1. குறிப்பாக துவக்க இடத்தில் ஷிகர் தவானுக்கு பதிலாக கேஎல் ராகுல் களமிறக்கப்படலாம்…
  2. அதனைத் தாண்டி தமிழக வீரர் விஜய் சங்கர் அபாரமாக செயல்பட்டு வருவதால் அம்பத்தி ராயுடு விற்கு பதில் நான்காவது இடத்தில் அவர்களை இறக்கப்படலாம்..
  3. ரவீந்திர ஜடேஜா வெளியில் உட்கார வைக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் சஹால் ஆட வைக்கப்படலாம்…

இத்தனை மாற்றங்களும் உலக கோப்பை தொடருக்கான முன்னோட்டமாக இந்த அணையில் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

author avatar
Srimahath

Leave a Comment