” வருமான வரி உச்ச வரம்பு “தொழில் முனைவோர்கள் மகிழ்ச்சி…!!

” வருமான வரி உச்ச வரம்பு “தொழில் முனைவோர்கள் மகிழ்ச்சி…!!

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி விலக்கில் உச்ச வரம்பு நிர்ணயத்தை உயர்த்தியது மகிழ்ச்சியளிப்பதாக தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர்.

இன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தக்க செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த பட்ஜெட் குறித்து தொழில் முனைவோர் கூறுகையில் , சிறு விவசாயிகள் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்பு பெறக்கூடியது.

மேலும் தொழில் முனைவோர்கள் தெரிவிக்கையில் , மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு நியமித்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *