இப்படத்தை ஒரே பாகமாக மொத்த கதையை கூற முடியாது என்பதால் இப்படத்தை 2 பாகங்களாக எடுக்கவுள்ளனர்.இந்த இருபாகங்களுக்கும் இயக்க மொத்தமாக சுமார் 800 கோடி என தற்போது தகவல் கசிந்துள்ளது.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்க முதலில் எம் .ஜி ஆர் அவர்கள் முடிவு செய்தார்.ஆனால் சில காரணமாக பொன்னியின் நாவலை இயக்க அவர் கைவிட்டார்.பிறகு பாரதிராஜாவும் அந்நாவலை கைவிட்டார்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கவுள்ளார்.இவர் இயக்கத்தில் தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்து உள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், போன்ற இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களை வைத்து மிக பிரமாண்டமாக உருவாக உள்ளது.
அதேபோல இப்படத்தை ஒரே பாகமாக மொத்த கதையை கூற முடியாது என்பதால் இப்படத்தை 2 பாகங்களாக எடுக்கவுள்ளனர்.இந்த இருபாகங்களுக்கும் இயக்க மொத்தமாக சுமார் 800 கோடி என தற்போது தகவல் கசிந்துள்ளது.
பாகுபலி மற்றும் 2.0 படங்களை விட அதிக பட்ஜெட்டில் உருவாக உள்ளது.மேலும் இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.