மஹாராஷ்டிராவில் விடாமல் துரத்தும் கொரோனா 1,07,958 தாண்டியது

மஹாராஷ்டிராவில்  கடந்த 24 மணிநேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,07,958 கடந்துள்ளது . இதுவரை 3,950 பேர் இறந்துள்ளனர், இதில் 50,978 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதுவரை அங்கு 6,57,739 பேருக்கு  கொரோனா வைரஸ் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

author avatar
Castro Murugan