Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

நூதன தண்டனை…! மது குடித்துவிட்டு சென்றால் கிராமத்துகே மட்டன் பிரியாணி விருந்து..!

by Dinasuvadu Desk
October 21, 2019
in Top stories, இந்தியா
1 min read
0
நூதன தண்டனை…! மது குடித்துவிட்டு சென்றால் கிராமத்துகே மட்டன் பிரியாணி விருந்து..!

குஜராத்  மாநிலம் பனஸ்கந்த மாவட்டத்திலுள்ள கட்டி சித்தாரா என்ற கிராமத்தில் பழங்குடி மக்கள் வருகின்றனர். இங்கு உள்ள ஆண்கள் குடித்து விட்டு அடைத்தடியில் ஈடுபடுவது, கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.இதனால் அந்த கிராம மக்கள் ஒரு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்தனர்.

அந்த கட்டுப்பாடு என்னவென்றால் குடித்துவிட்டு வந்தால் ரூ.2,000 அதுவே குடித்து விட்டு தகராறு செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டும் மேலும் அந்த கிராமத்தில் உள்ள 800 பேருக்கும் மட்டன் பிரியாணி  விருந்து வைக்க வேண்டும்.

இந்த கிராமத்தில் இவர்களுக்கு மட்டன் பிரியாணி  போடவேண்டும் என்றால் குறைந்தது ரூ.30,000 வரை செலவு ஆகும்.இதனால் இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் குடிப்பது இல்லையாம். இந்த நூதன தண்டனை கடந்த 2014-ம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.குடிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளதாக பஞ்சாயத்து தலைவர் கிம்ஜி டங்கய்சா கூறியுள்ளார்.

Tags: drinkingGujaratindiaMutton Biryani
Previous Post

நாளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

Next Post

அரசு பள்ளியில் போலி சான்றிதழ்..! ஆசிரியர் பணியிடை நீக்கம்..!

Dinasuvadu Desk

Related Posts

என்னை மன்னியுங்கள் அப்பா!நான் நல்ல பொண்ணு இல்ல என்று கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொன்ற மகள்!
இந்தியா

என்னை மன்னியுங்கள் அப்பா!நான் நல்ல பொண்ணு இல்ல என்று கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொன்ற மகள்!

December 11, 2019
INDvsWI: வெஸ்ட் இண்டீஸ் அணியை வதம் செய்து தொடரை கைப்பற்றிய இந்திய அணி ..!
sports

INDvsWI: வெஸ்ட் இண்டீஸ் அணியை வதம் செய்து தொடரை கைப்பற்றிய இந்திய அணி ..!

December 11, 2019
குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்..!முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க நாள் இது-மோடி..!
Top stories

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்..!முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க நாள் இது-மோடி..!

December 11, 2019
Next Post
அரசு பள்ளியில் போலி சான்றிதழ்..! ஆசிரியர் பணியிடை நீக்கம்..!

அரசு பள்ளியில் போலி சான்றிதழ்..! ஆசிரியர் பணியிடை நீக்கம்..!

ஓய்ந்தது பரப்புரை ! நாளை மறுநாள் இடைத்தேர்தல்

ஓய்ந்தது பரப்புரை ! நாளை மறுநாள் இடைத்தேர்தல்

திருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1,27 கோடி..!

திருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1,27 கோடி..!

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.