தமிழகத்தின் அண்டை மாநிலங்களை அணுகினால் குடிநீர் பிரச்சனை தீர்ந்துவிடும்- கே.எஸ்.அழகிரி

தமிழகத்தின் அண்டை மாநிலங்களை அணுகினால் குடிநீர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி கூறுகையில்,தமிழகத்தின் அண்டை மாநிலங்களை அணுகி 2 டிஎம்சி நீர் கேட்டால் குடிநீர் பிரச்சனை தீர்ந்துவிடும்.தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தால், மத்திய அரசிடம் இருந்து ஏராளமான நிதி வரும், விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.