Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

என்மீது புகார் அளித்தால் செத்து விடுவேன்! காவல் நிலையம் முன்பு கையை அறுத்துக் கொண்ட கணவர்!

by leena
November 14, 2019
in Top stories, தமிழ்நாடு
0
என்மீது புகார் அளித்தால் செத்து விடுவேன்! காவல் நிலையம் முன்பு கையை அறுத்துக் கொண்ட கணவர்!

சென்னை, பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், காமராஜபுரத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவரது கணவர் ஆரோக்கியராஜ். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், ஐஸ்வர்யாவை அவரது, கணவர் ஆரோக்கியராஜ் குடித்துவிட்டு வந்து, அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதனையடுத்து, ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். ஐஸ்வர்யாவை பின் தொடர்ந்து வந்த கணவர், புகையால் அளித்தால் நான் செத்து விடுவேன் என்று கூறி, தனது கையில் வைத்திருந்த பிளேடால் நான்கு இடங்களில் கையை வெட்டியுள்ளார்.

இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார், அவரிடம் இருந்த பிளேடை பறிமுதல் செய்து, அவரை குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags: tamilnadutamilnews
Previous Post

இறந்த குழந்தையை புதைக்க சென்ற பெற்றோருக்கு, மண்ணுக்கடியில் உயிருடன் கிடைத்த பெண் குழந்தை!

Next Post

முதல் டெஸ்ட் : பந்து வீச்சில் கலக்கிய இந்திய வீரர்கள்..! 150 ரன்னில் பங்களாதேஷ் ஆல் அவுட் ..!

leena

Related Posts

ஜனவரியில் சந்தைக்கு வர காத்திருக்கும் டாடா மோட்டார்ஸ்…!!! 15 லட்சத்தில் மின்சார கார்கள்…!!!
Top stories

ஜனவரியில் சந்தைக்கு வர காத்திருக்கும் டாடா மோட்டார்ஸ்…!!! 15 லட்சத்தில் மின்சார கார்கள்…!!!

December 9, 2019
ஒரு வழிக்கு வந்த உள்ளாட்சி தேர்தல்-91 ஆயிரத்து 975 பதவிகள்..! இன்று வேட்புமனு..! தாக்கல் செய்தவர்கள் எத்தணை பேர்-விபரம் உள்ளே
Top stories

ஒரு வழிக்கு வந்த உள்ளாட்சி தேர்தல்-91 ஆயிரத்து 975 பதவிகள்..! இன்று வேட்புமனு..! தாக்கல் செய்தவர்கள் எத்தணை பேர்-விபரம் உள்ளே

December 9, 2019
அத்வானியும் மன்மோகனும் கூட புலம்பெயர்ந்து வந்தவர்கள் தான்…!!! அமித் ஷா பளீர்..!!!
Top stories

அத்வானியும் மன்மோகனும் கூட புலம்பெயர்ந்து வந்தவர்கள் தான்…!!! அமித் ஷா பளீர்..!!!

December 9, 2019
Next Post
முதல் டெஸ்ட் : பந்து வீச்சில் கலக்கிய இந்திய வீரர்கள்..! 150 ரன்னில் பங்களாதேஷ் ஆல் அவுட் ..!

முதல் டெஸ்ட் : பந்து வீச்சில் கலக்கிய இந்திய வீரர்கள்..! 150 ரன்னில் பங்களாதேஷ் ஆல் அவுட் ..!

மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டி ! திமுக அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல்

மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டி ! திமுக அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல்

மங்களகரமான உடையில் மாஸான புகைப்படத்தை வெளியிட்ட சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை!

மங்களகரமான உடையில் மாஸான புகைப்படத்தை வெளியிட்ட சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை!

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.