காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ” மகளிருக்கு இட ஒதுக்கீடு ” ராகுலின் அடுத்த அதிரடி அறிவிப்பு…!!

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தது பெண்களுக்கான மசோதாவில் முன்னுரிமை அளிக்கப்படுமென்று ராகுல் காந்தி  தெரிவித்தார் 

மத்தியில் காங்கிரஸ் அரசின் ஆட்சி அமைத்தால் மகளீர் இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தின் உள்ள கொச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிகையில் அவர், மூன்று மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றவுடன் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையும் அவர் தெரிவித்தார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மகளிர்களுக்கு  இட ஒதுக்கீடு மசோதாவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அனைத்து இந்தியர்களுக்கும் குறைந்தபட்ச வருமானத்திற்கு உத்தரவாதம் கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment