2 நாட்கள் பனி அதிகமாக இருக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையில் 2 நாட்களுக்கு பனி அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், மலைப்பகுதிகளிலும் உறைபனி நீடிக்கும் என்றும், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையில் 2 நாட்கள் பனி அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment