ஐஏஎஸ் ராஜகோபால் சங்கரா கஜா புயல் சீரமைப்பு பணி கூடுதல் அதிகாரியாக நியமனம்…..!!!

கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்கு கூடுதல் அதிகாரியாக ஐஏஎஸ் ராஜகோபால் சங்கரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கஜா புயல் மறு கட்டுமானம், சீரமைப்பு, பேரிடரிலிருந்து மீளுதல் திட்டத்தின் கீழ் கூடுதல் திட்ட இயக்குனராக புதியதாக ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கஜா புயல் சீரமைப்பு பணியின் கூடுதல் அதிகாரியாக ஐஏஎஸ் ராஜகோபால் சங்கரா நியமிக்கப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment