தலைவராக இருந்ததை விட தற்போது பல மடங்கு வேகமாக செயல்படுவேன்-திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து எனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தனர் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர்  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர்  திருநாவுக்கரசர் கூறுகையில்,தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து எனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தனர்.தலைவராக இருந்ததை விட தற்போது பல மடங்கு வேகமாக செயல்படுவேன், காங்கிரசின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர்  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment