ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது…! பாஜக தேசிய தலைவர் அமித்ஷா

ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது…! பாஜக தேசிய தலைவர் அமித்ஷா

ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறுகையில், ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது .பாஜக, பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் துணை நிற்கும்.சபரிமலையில் எப்படி பெண்களுக்கு அனுமதி இல்லையோ ,அதேபோல் இந்தியாவில் பல கோயில்களில் ஆண்களுக்கும் அனுமதி இல்லை. நீதிமன்ற தீர்ப்பை காட்டி வன்முறையை உருவாக்க முயல வேண்டாம் என்று  பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *