எனக்கு தேசிய விருது தேவையில்லை ! இதுவே போதும் என்று கூறிய சல்மான்கான் !

எனக்கு தேசிய விருது தேவையில்லை ! இதுவே போதும் என்று கூறிய சல்மான்கான் !

நடிகர் சல்மான்கான் பாலிவுட் சினிமாவில் முன்னிலையில் இருக்கும் நடிகர்.இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கும் நடிகரும் கூட.இவருக்குகென்றே   பாலிவுட்டில் ஒரு மிக பெரிய பேன்ஸ் கூட்டம் இருந்து வருகிறது.

இந்நிலையில் சல்மான்கான் சமீபத்தில் அளித்த பேட்டியில் இவரிடம் ஒரு கேள்வி கேட்கபட்டது. அதில் அவரிடம் ஏன் நீங்கள் ஒரு தேசிய விருது கூட வாங்கியதில்லை என்று கேட்க பட்டது.அதற்கு அவர் “எனக்கு தேசிய விருது தேவையில்லை.ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து எனது படத்தை பார்த்தாலே போதும்.அதனை விட எனக்கு பெரிய விருது தேவையில்லை”  என்று கூறியுள்ளார்.

 

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *