நான் கஞ்சாவிற்கு அடிமை! பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு!

பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் பல படங்களில் நடித்துள்ளார். இவர் 16 வயதினிலே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார்.

இந்நிலையில், இவர் சென்னையில் நடைபெற்ற கோலோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், தான் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அதே மேடையில் பேசிய ஜாக்குவார் தங்கம் கஞ்சா விற்பவர்கள் தலையை அறுக்க வேண்டும் என பாக்கியராஜ் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.