முன்பதிவில் முதலிடம் புதிய சாதனை…..ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கார்…. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்…..
முன்பதிவில் முதலிடம் புதிய சாதனை…..ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கார்…. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்…..
இந்திய மக்கள் அதிகம் விரும்பும் கார் நிறுவனங்களில் ஒன்று ஹூண்டாய் நிறுவனம் ஆகும்.இது சென்னை அருகே ஸ்ரீபெரம்புதூரில் உள்ள தயாரிப்பு ஆலையில் புதிய ஹூண்டாய் வென்யூ என்ற புதிய வகை சொகுசு காரை அறிமுகம் செய்தது. இந்த ஹூண்டாய் மாடல், இந்தியாவை மட்டுமல்லாமல் கொரியா, அமெரிக்காவிலும் அறிமுகம் செய்யப்படுகிறது.இந்த மாடல் சொகுசு கார் ஏழு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த காரில் புதிய வகை இன்ஜின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் டர்போ சார்ஜ் 1.0, மற்றும் 3 சிலிண்டர் பெட்ரோல் ஆன இந்த புது வகை இன்ஜினில் 7 SPIT DCT கியர்பாக்ஸ் உள்ளது மேலும் சிறப்பம்சம்.புது இந்திய அளவில் கார்களுக்கான முன்பதிவில் இந்த மாடல் காருக்கு அதிக மவுசு ஏற்ப்பட்டுள்ளது.இது காருக்கான முன் பதிவில் புதிய சாதனையை படைத்துள்ளது.இந்த கார் 24 மணி நேரத்தில் 2000 கார்கள் முன்பதிவி செய்யப்பட்டுள்ளது.கூடிய விரைவில் இந்த முன்பதிவி 10,000 தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதிய தொழிநுட்ப டெக்னிக்கலாக இந்த காரில் சிலிம் LIGHT EMITTING DIODE லைட் உள்ளது.இந்த வகை கார்களின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ஹூண்டாய் வாடிக்கையாளர்கள்.