ஜார்கண்டிலும் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு – முதல்வர் ஹேமந்த் சோரன்

ஜார்கண்டிலும் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அணைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மது கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் 4-வது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த 4-ம் தேதி முதல் கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து, கடந்த 16-ம் தேதி முதல் தமிழகத்தில்  மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில், ஜார்கண்டிலும் இன்று முதல் மதுக்கடைகளை திறக்க அம்மாநில  முதல்வர் ஹேமந்த் சோரன் அனுமதியளித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.