3 மாவட்டங்களில் கனமழை…! நீர்நிலைகளை கண்காணிக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு….!

3 மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால்  நீர்நிலைகளை கண்காணிக்க ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.எனவே  தொடர் மழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு, அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Leave a Comment