சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு …!புயல் பாதித்த 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க கட்டணம் வசூலிக்கக் கூடாது….!

சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு …!புயல் பாதித்த 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க கட்டணம் வசூலிக்கக் கூடாது….!

4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க டிசம்பர் 15ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று  தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் ,புதுக்கோட்டை , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.

Image result for gaja cyclone

அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர்,புதுக்கோட்டை மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் புயல் பாதித்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க டிசம்பர் 15ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அறிவிப்புவெளியிட்டுள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *