மாமல்லபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

காஞ்சிபுரம்,மாமல்லபுரத்தில் அனைத்து கல்சிற்பங்கள் உள்ள பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திரமோடி மற்றும் சீன அதிபர் ஜிங்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொள்கின்றனர்,

author avatar
murugan