மயங்கி விழுந்த தொழிலாளியை மீட்ட காவலர்! குவியும் பாராட்டுக்கள்!

மயங்கி விழுந்த தொழிலாளியை மீட்ட காவலர்! குவியும் பாராட்டுக்கள்!

காவலர் சரவணன் பைக்கில் இருந்து விழுந்து மங்கிய தொழிலாளி ஒருவரை மீட்டு, அந்த தொழிலாளியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளார். 

இன்று மக்களை காக்கும் பணியில், காவல்துறையினர் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதில், சில காவலர்கள், மக்களிடம் கோபமாகவோ, அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி ஆணவத்துடனோ நடந்து கொள்வதுண்டு. அவர்களையும் தானடி மானிதாபிமானதுடன் பனி செய்யம் காவலர்களும் உள்ளார்கள் என்பதற்கு இவர்களை போன்ற காவலர்களே எடுத்துக்காட்டாக உள்ளனர். 

மணப்பாறையில், போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றி வருபவர் சரவணன். இவர் தனது பணியை முடித்து சென்றுக் கொண்டிருக்கும் போது, வழியில், பைக்கில் இருந்து விழுந்து மங்கிய தொழிலாளி ஒருவரை மீட்டு, அந்த தொழிலாளியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளார். 

மேலும் அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தையும் பத்திரமாக ஒப்படைத்துள்ளார். இவரது இந்த செயலால் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube