குரூப்-4 விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை சரிசெய்ய கடைசி நாள் அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை சரிசெய்ய வரும் 10-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஸ்சி தேர்வுக்கு அறிவித்ததில் தற்போது வரை சுமார் 20பேர் விண்ணபித்துள்ளனர்.எனவே தேர்வாளர்கள் அனைவருக்கும் தற்போது புதிய விதிமுறையை அறிவித்துள்ளது  டிஎன்பிசி அலுவலகம் .
டிஎன்பிஸ்சி இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பிழைகளை சரிசெய்து, டிஎன்பிஸ்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com 

Leave a Comment