கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து! இதுவரை 7 பேர் உயிரிழப்பு! 27 பேரை காணவில்லை!

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து! இதுவரை 7 பேர் உயிரிழப்பு! 27 பேரை காணவில்லை!

Default Image

ஆந்திர மாநிலம் தேவிபட்டினத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் 60 பேர் படகு சவாரி செய்துள்ளனர். அப்போது அவர்கள் சென்றுள்ள சுற்றுலா படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் படகில் பயணித்த 61 பேரும் நீரில் மூழ்கினர். இதில் 27 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டனர். மீதம் உள்ள 34 பேரில்  உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கபட்டுள்ளன. இன்னும் நீரில் மூழ்கிய 27 பேரை  மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Join our channel google news Youtube