டிக்டாக் தடையை நீக்குங்கள்! டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து பிரதமருக்கு கோரிக்கை!

டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து பிரதமருக்கு கோரிக்கை.

சீனா – இந்தியா இடையே கடுமையான பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனையடுத்து, டிக் டாக் செயலி உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த தடை டிக்டாக் பிரியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டிக்டாக்கில் பிரபலமான ஒருவராக வலம் வந்த ஜி.பி.முத்து, டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள நிலையில், டிக்டாக் செயலியை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவருமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.