கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி.! ஜெர்மன் நிதியமைச்சர் தண்டவாளத்தில் தற்கொலை.!

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம் தற்போது முடங்கிபோய் உள்ளது. அந்த  கொரோனா தோற்றால் இதுவரை 33 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில் ஜெர்மன் நாட்டில் ஹெஸ்ஸே மாநிலத்தில் நிதியமைச்சராக இருந்த தாமஸ் ஸ்கேபர் என்பவர் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது உடல் வெஸ்பேடன் என்னுமிடம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கண்டரியப்பட்டு பின்னர் அடையாளப்படுத்தப்பட்டது. இவரது இறப்பிற்கு கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட நெருக்கடி நிலை தான் என கூறப்படுகிறது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.