கஜா புயல் அதி தீவிர புயலாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும்..! இந்திய வானிலை மையம்

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் அதி தீவிர புயலாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில்,வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் அதி தீவிர புயலாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறு.ம்வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் 5 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.சென்னைக்கு கிழக்கே 750கி.மீ. தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 840கி.மீ. தொலைவிலும் புயல் மையம் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment