கஜா தீவிர புயலாக மாறியது…!அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை …!!

கஜா தீவிர புயலாக மாறியது…!அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை …!!

கஜா புயல் கரையை கடந்த நிலையில் அதி தீவிர புயலாக மாறியுள்ளது.இதன் காரணமாக 7 மாவட்டங்களில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூரில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக கடலூர்,திருவாரூர்,நாகை,ராமநாதபுரம்,உள்ளிட்ட மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்காப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கஜா புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

DINASUVADU

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *