பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் …!ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற இந்திய வீரர்கள் …!

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் .இந்த போட்டியை பிரான்ஸ் நடத்தும்.இது 1908-1909 ஆம் ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்டது.ஆனால் இறுதிப்போட்டி 1909 ஆம் ஆண்டு தான் நடைபெற்றது.
இந்தியர்களை பொருத்தவரையில் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் 1983 மற்றும் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் விமல் குமார் பட்டம் வென்றுள்ளார்.அதேபோல் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சித்தார்த் ஜெயின் பட்டம் வென்றுள்ளார்.2001 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அபின் ஷாம் குப்தா பட்டம் வென்றுள்ளார்.2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment