இனி விமானத்திலும் ஃப்ரீ வைஃபை வசதி : மத்திய அரசு அனுமதி

இனி விமானத்திலும் ஃப்ரீ வைஃபை வசதி : மத்திய அரசு அனுமதி

விமானத்தில் நாம் ஏறியவுடன் நமது செல்போனை அணைத்து வைத்து விட வேண்டும் இல்லையென்றால் சிம்-ஐ ஆஃப் செய்யவேண்டும்.
இனி அப்படி இருக்காது. ஏனெனில் விமானத்தில் இனி ஃப்ரீ வைஃபை வழங்கலாம் என மத்திய அரசு விமானங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இனி விமானத்தில் செல்லும்போது பேஸ்புக், வாட்ஸ்அப், யூ-டியுப் என பயண நேரத்தை செலவிடலாம். ஆனால், செல்போன் அழைப்புகளுக்கு மட்டும் வழக்கம் போல் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் கொடுக்கப்படும் ஃப்ரீ வைஃபை மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம்.
source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *