கப்பலில் தூத்துக்குடிக்கு தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்!

மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் ஆவார். இவர் மீது பல்வேறு புகார்கள் உள்ள நிலையில் கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு தப்பி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, விர்கோ-9 என்ற சிறிய ரக கப்பலில் 9 பேருடன் அகமது அதீப்பும் தப்பி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உளவுத்துறையினர் தூத்துக்குடி அருகே நடுக்கடலில் கப்பலை வழிமறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.