தீபாவளி பண்டிகை முதல் திருச்சியில் இருந்து துபாய்,  சிங்கப்பூருக்கு விமான சேவை

தீபாவளி பண்டிகை முதல் திருச்சியில் இருந்து துபாய்,  சிங்கப்பூருக்கு விமான சேவை

தீபாவளி பண்டிகை முதல் திருச்சியில் இருந்து துபாய்,  சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்க உள்ளதாக  ஏர்-இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற  27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முதல் திருச்சியில் இருந்து தினந்தோறும், சென்னை, துபாய்,  சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்க உள்ளதாக  ஏர்-இந்தியா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வரும்  27-ஆம் தேதி முதல் துவங்கும் இந்த சேவை 2020-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube