மும்பை பாந்த்ராவில் தீ விபத்து! தீயணைப்பு பணிகள் தீவிரம்!

மும்பை பாந்த்ராவில் தீ விபத்து! தீயணைப்பு பணிகள் தீவிரம்!

மும்பை, பாந்த்ராவில் உள்ள என்.டி.என்.எல் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. 

மும்பையில், பாந்த்ராவில் உள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் லெவல் 4 தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீயை அணைப்பதற்கு 14 டெண்டர்கள் அவ்விடத்தில் உள்ளன. மேலும் தீயணைப்பு நடவடிக்கைள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube