ஆஸ்திரேலியாவில் கட்டுமானப் பணியின்போது பற்றி எரியும் நெருப்பு!போராடும் தீயணைப்புக் குழுவினர்….

கட்டுமானப் பணியின்போது ஆஸ்திரேலியாவில்  பற்றிய நெருப்பை அணைக்க, தீயணைப்புக் குழுவினர் போராடி வருகின்றனர். சிட்னி துறைமுகத்தின் அருகே, அடுக்குமாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணிக்காக மூங்கில் மற்றும் சவுக்கு மரக் கட்டைகளால் சாரங்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்புக்காக வலைகளும் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றில் இன்று அதிகாலை பற்றிய தீ மளமளவெனப் பரவி பெரும் சேதத்தை விளைவித்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment