1.2 ஆயிரம் கோடி கடன் இதுவரை வசூல் செய்யப்பட்டுள்ளது! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

1.2 ஆயிரம் கோடி கடன் இதுவரை வசூல் செய்யப்பட்டுள்ளது! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

மத்திய நிதியமைச்சர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறிப்பிட்டு பேசினார். வங்கித்துறை சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீரவ் மோடி போன்ற மோசடி பேர்வழிகள் இனி உருவாக மாட்டார்கள்.

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் இனி பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள். 1.2 லட்சம் கோடி வாராக் கடன் மத்திய அரசால் வசூல் செய்யப்பட்டுள்ளது.  வங்கிகளின் வாராக்கடன் 7.9 லாட்ச்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

250 கோடிக்கு அதிகமாக கடன் வாங்கியவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என கூறினார். குறைந்த அளவிலான கடன் வாங்குவது 20.5% அதிகரித்துள்ளது. தோழிகளை ஊக்குவிக்க பல திட்டங்கள் போடப்பட்டுள்ளன.  பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு இணையாக வட்டி விகிதங்களை மாற்றியமைத்து உள்ளன.  என தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube