கன்னட நடிகர்களிடம் சிக்கி அவதிப்படுவதாக பிரபல நடிகை கதறல்!

கன்னட நடிகர்களிடம் சிக்கி அவதிப்படுவதாக பிரபல நடிகை கதறல்!

நடிகை விஜயலக்ஷ்மி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகர் விஜய் மற்றும் சூர்யாவுடன் இணைத்து தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவர் ஃப்ரன்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில் நடிகை விஜயலக்ஷ்மி சமூக வலைதளத்தில் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தமிழ்ப்பெண் என்ற காரணத்தினால்,  கன்னட நடிகர்கள் மற்றும் போலீசார் தன்னை துன்பப்படுத்துவதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் கதறியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube