சென்னையில் போலி இ-பாஸ் தயாரிப்பு! தலைமை செயலக அலுவலக ஊழியர் உட்பட 5 பேர் கைது!

சென்னையில் போலி இ -பாஸ் தயாரித்து கொடுத்ததாக 5 பேர் கைது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்காதால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், சென்னையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் போலி இ -பாஸ் தயாரித்து கொடுத்ததாக மாநகராட்சி ஊழியர், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.