வாகன கடன்களுக்கான இ.எம்.ஐ. வசூலை 3 மாதங்களுக்கு வங்கிகள் தள்ளி வைக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

வாகன கடன்களுக்கான இ.எம்.ஐ. வசூலை 3 மாதங்களுக்கு வங்கிகள் தள்ளி வைக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து, இந்தியாவிலும்  பிறப்பிக்கப்பட்டுள்ள  நிலையில், இந்த 21 நாட்களும் மக்கள் அனைவரும் வீடுகளில்  இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். 

இதனால், அனைத்து மக்களும் வெளியில் வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளனர். இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாகன கடன்களுக்கான இ.எம்.ஐ. வசூலை 3 மாதங்களுக்கு வங்கிகள் தள்ளி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube