பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்!

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த பரபரப்பான சூழலில் வாக்களித்த மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். இந்நிலையில், அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்கு என்னும் மையங்களில், தேர்தல் முடிவுகளை அறியும்படி வாக்கு என்னும் மையங்களுக்கு வெளியே மக்கள் காத்திருப்பது வழக்கம். இதனையடுத்து, வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே உள்ள பொதுமக்களுக்கு, ஒலிபெருக்கி மூலம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment