சென்னையில் நில அதிர்வு!! ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு..!

சென்னையில் நில அதிர்வு!! ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு..!

சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று  காலை 7 மணி அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணி அளவில் வங்காள விரிகுடாவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

இதனால் சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று  காலை 7 மணி அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *