பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா…? அப்ப இதை செய்து பாருங்க…!!

பெண்கள் பலருக்கு தொல்லையாக இருப்பது இந்த பொடுகு தொல்லை தான். இந்த பிரச்சனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. இதனை தடுப்பதற்காக பல வகையான ஷாம்புக்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதில் உள்ள கெமிக்கல்கள் வேறு விதமான நோய்களை ஏற்படுத்துகிறது.

பொடுகு தொல்லை உள்ளவர்கள் இந்த முறையை கைக்கொண்டால் இந்த பிரச்சனையில் இருந்து முழுமையான விடுதலையை பெறலாம்.

தேவையான பொருட்கள் : 

Image result for வெந்தயம்
  • வெந்தயம் – நான்கு தேக்கரண்டி 
  • தயிர் – கால் கப் 
  • வெந்நீர் – தேவையான அளவு 

செய்முறை :

நான்கு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை இலேசாக சூடாக்கி மிக்சியில் பொடித்து வெந்நீரில் ஊறவைக்கவும். நன்குஉரிய பிராடு, அதனுடன் கால் கப் தயிர் கலந்து தலையில் தடவி, 15 நிமிடம் ஊறவிட்டு அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் குறிப்பிட்ட சில நாட்களில் முழுவதுமாக இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment