கிளிகளுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி.!

கிளிகளுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி.!

கிளிகளுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில், சர்தார் படேல் தேசிய உயிரியல் பூங்கா, பிரம்மாண்ட பறவை கூண்டு ஆகியவற்றை திறந்து வைத்தார்.

அதன்பின், பூங்காவை சுற்றி பார்த்த அவர், அங்கு பறவைகள் இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அவரது கைகளின் மேல் வைக்கப்பட்ட இரண்டு கிளிகளுடன், கொஞ்சி விளையாடி மகிழ்ந்துள்ளார்.


இதனையடுத்து, பிரமாண்ட பறவைகள் கூண்டு குறித்து கூறிய அவர், ‘இந்த உயரமான பறவைகள் கூண்டு பறவைகளை ரசிப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருக்கும். கொவாடியாவுக்கு வந்து, உயிரியல் பூங்காவில் உள்ள இந்த பறவைகள் கூண்டை பாருங்கள். இது மிகச் சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube