MeTooவை பற்றி கேலி செய்ய வேண்டாம்…!கமல்ஹாசன்

MeTooவை பற்றி கேலி செய்ய வேண்டாம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், MeTooவை பற்றி எப்போது சொன்னால் என்ன? அதை கேலி செய்ய வேண்டாம். பரிணாமத்தில் மனித மூளை இன்னும் முழு வளர்ச்சி பெற்றுவிடவில்லை .அதன் காரணமாகத்தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்கின்றன என்றும்  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment