தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளால் நம்பிக்கை இழக்க வேண்டாம் : பிரியங்கா காந்தி

தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய பிரியங்கா காந்தி அவர்கள், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளால் நம்பிக்கை இழந்து விட வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும், தேர்தலுக்காக நாம் பங்களித்த உழைப்பு நல்ல பலனை தரும் என நம்புவதாகவும், அதே நேரம் வாக்கு எண்ணிக்கையின் போது, விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment